கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் , கால்நடைகளை விற்பனை செய்தல், அப்பகுதி மாடுகளை வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்லுதல், மாட்டிறைச்சி உண்பது, பசும்பால் அருந்தல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் சின்னம்மை நேற்றையதினம் முதல் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியின் பல மாகாணங்களில் இந்த நாட்களில் மாடுளுக்கு மிக வேகமாக பரவி வரும் சின்னம்மை போன்ற நோய் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை கிளிநொச்சி சுகாதார திணைக்கள அதிகாரிகள் மற்றும் … Continue reading கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!